- உலகில் உயிருடன் உள்ள மொழிகள் எத்தனை? 270
- ஹரப்பா, மொகஞ்சதோரா புதைபொருள்களில் இருக்கும் எழுத்துக்கள் தமிழ் எழுத்துக்களே - என்றவர்? ஹீராஸ் பாதிரியார்
- மொழி வாயிலாக வாழ்க்கையை உணர்த்துவதே இலக்கியம் என்றவர்? ஹட்சன்
- கவிதை வாழ்க்கையின் ஆய்வு என்றவர்? மாத்யூ அர்னால்டு
- தமிழகத்தின் தென்பகுதியே மனிதத் தோற்றத்தின் முதலிடமாக இருக்க வேண்டும் - என்றவர்? வி.ஆர்ஂ. ஆர் தீக்சித்தார
- லெமூரியா கண்டமே மனித நாகரிகத்தின் தொட்டில் என்றவர்? ஸ்காட் எலியட் [இழந்த லெமூரியா நூல்]
- லெமூரியா கண்டத்தை வளப்படுத்திய ஆறுகள் யாவை? பஃறுளி ஆறு, குமரி ஆறு
- குமரிக்கோடு கடல்கோளால் அழிந்ததாகக் கூறும் இலக்கியம்? சிலப்பதிகாரம்
- கி.மு. பத்தாம் நூற்றாண்டில் தமிழகம் வணிகத்தொடர்பு கொண்டிருந்தா நாடுகள் எவை? சிரியா, பாபிலோனியா, எகிப்து
- கி.மு ஏழாம் நூற்றாண்டில் தமிழகத்திலிருந்து யானையைப் பரிசாகப் பெற்ற மன்னன் யார்? அசிரிய நாட்டு மன்னன்
- தமிழகத்திலிருந்து மிளகு பெற்று பொன்னும், மதுவும் கொடுத்தவர்கள்? யவனர்கள்
- தமிழகத்திலிருந்து நீலச்சாயம் பூசப்பட்ட துணிகள் என்னாடுகளுக்கு அனுப்பப்பட்டது? எகிப்து, பாரசீகம்
- பாண்டிச்சேரி அருகில் உள்ள அகழ்வாய்விடம் எது? அரிக்கமேடு
- ஆர்க்கிமிடிஸ் கண்டுபிடித்த யவனப்பொறிகள் தமிழகக் கோட்டைகளில் இருந்ததாகக் கூறியவர்? தெ.பொ.மீனாட்சிசுந்தரம்
- 30000 தங்க நாணயத்திற்கு ஈடான முத்துக்களை அணிந்திருந்த உரோமனாட்டு அரசி யார்? உலோலா
- கி.மு. 20இல் பாண்டிய வேந்தன் எந்த கிரேக்க மன்னன் அவைக்கு தூது அனுப்பினார்? அகஸ்டஸ்
- அகஸ்டஸின் பெயரால் கோவிலும், உரோமர்கள் படையும் இருந்த துறைமுக நகரம் எது? முசிறி
- தமிழக அரசர்களின் வாயில் காப்பாளர்களாக இருந்த அயல் நாட்டினர்? யவனர்கள்
- தொன்தமிழகத்தில் யவனர்கள் உருவாக்கிய பொருள்கள்? புலித்தொடர் சங்கிலி, பாவை விளக்கு
- வடநாட்டு வாணிகத்தை விட தென்நாட்டு வணிகமே சிறந்தது என்ற வட நாட்டவர் யார்? சந்திரகுப்த மௌரியர் அமைச்சர் சாணக்கியர்
- தென் நாட்டு வணிகமே சிறப்பு என சாணக்கியர் குறிப்பிட்டு உள்ள நூல்? அர்த்தசாஸ்திரம்
இந்த வலைப்பதிவில் தேடு
சனி, 19 செப்டம்பர், 2020
தொல்தமிழக - அயலகத் தொடர்பு வினா வங்கி
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Featured Post
மொழி வரலாறு - 2
பேச்சாலும் எழுத்தாலும் மனிதன் தன் கருத்தைப் பிறருக்குத் தெரிவிக்கும் கருவி எது? மொழி மொழியின் அமைப்பை விளக்குவது யாது? இலக்கணம் மொழியின் இ...
-
அழிசி என்னும் சோழர் மரபு மன்னனின் தோட்டத்து நெல்லிக்கனிக்கு ஏங்கும் பறவைகள் - வௌவால் நெல்லியின் புளிப்புச்சுவையை நினைத்து வௌவாள்கள் கனவில் எ...
-
'ஓய்தல் ஆய்தல் நிழத்தல் சாஅய்'- எனத் தொல்காப்பியர் குறிப்பிடுவது? ஆய்வு குறித்தது. தொல்காப்பியர் ஆய்வை எவ்வாறு கூறுகிறார்? உள்ளதன் ...
-
ஆகுபெயர் என்பது யாது? குறிப்பால் பொருள் தருவது. ஒன்றன் பெயர் அதைச் சார்ந்த மற்றொன்றுக்கு ஆகி வருவது. ஆகுபெயர் தொல்காப்பிய வேற்றுமை மயங்கியலி...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக