1. பிரமம் - பிரம்மசரிய விரதம் காத்த ஒருவனுக்கு கன்னியை (அறநிலை) அலங்கரித்து தீயின் முன்னர் கொடுப்பது.
2. பிரசாபத்தியம் (ஒப்பு) - தலைமகனின் பெற்றோர் வேண்ட தலை மகளின் பெற்றோர் மறுக்காமல் பெண்ணை அலங்காpத்து தீயின் முன் கொடுப்பது.
3. ஆரிடம் (பொருள்கோள்) - தலைமகனிடமிருந்து ஓரிரு ஆவையும் ஆவோற்றையும் வாங்கிக் கொண்டு கன்னியை அலங்கரித்து தீயின் முன்னர் கொடுப்பது.
4. தெய்வம் - வேள்வி ஆசிரியனுக்குக் கன்னியை அலங்காpத்து தீயின் முன்னர் கொடுப்பது
5. காந்தர்வம் (யாழோர் கூட்டம்) - காதல் கொள்வது
6ஆசுரம் (அரும்பொருள் வினைநிலை) - தலைமகளுக்கு உரிய பொன் கொடுத்து, சுற்றத்தாருக்கு கொடுப்பது.
7. பைசாசம் (பேய்நிலை) - துஞ்சிய பெண்ணிடமும் கள் உண்ட பெண்ணிடம் வல்லிதிற் சேர்வது.
8. கைக்கிளை - ஆசுரம், இராக்கதம், பைசாசம்
9. பெருந்திணை -
பிரமம்
பிரசாபத்தியம்
ஆரிடம்
தெய்வம்
10. காந்தர்வம் - அன்பின் ஐந்திணை
11. தலைமகள் பிரிவு - ஓதல் பிரிவு முதலாக அறுவகைப் பிரிவு
12. தலைவன் சொல்லிப் பிரிதலும், சொல்லாமல் பிரிதல்
13. கற்புகால பிரிவு
ஓதற்பிரிவு - 3 ஆண்டு
காவற்பிரிவு
தூதிற் பிரிவு - 1 ஆண்டு
துணைவயிற் பிரிவு - 1 ஆண்டு
பொருள்போற் பிரிவு
பிரத்தையர் பிரிவு
14. குறிப்பால் உணர்த்தல்
‘‘குறிப்பின் உணர்த்தும் பெறற்கருங் கிழத்தி’’
15. பிரிந்து செல்லும் திறன்
1. காலிற் சேறல் - நடந்து செல்லுதல்
2. கலத்திற் சேறல் - கப்பல் ஏறி செல்லுதல்
3. வளர்தியற் - குதிரை முதலான ஊர்களுக்கு ஏறிச் செல்லுதல்
16. அந்தணர்க்கு எவ்வகை தொழில் பொருந்தாது - கடல் கடந்து
17. குலமகளோடு செல்லற்கு ஆகாப் பிரிவுகள்
வேந்தர், வணிகர், வேளாளர் ஆகிய மூவரும் கலத்தில் செல்லுதல்,
பாசறைக்கண் செல்லுதல் குற்றமாகும்.
18. செலவழுங்கல்:
தலைமகளைப் பிhpந்து செல்லக் ;கருதிய தலைவன் அச் செலவினை
மேற்கொள்ளாமல் இருப்பது செலவழுங்கல்
19. செலவழுங்கல் - பிரிவுகள் (5)
ஓதல், பிரிவு
காவற் பிரிவு
தூதிற் பிரிவு
பொருள் பிரிவு
துணைவயிற் பிரிவு
20. செல்வழுங்கற்கு உரிய இடம் - 2
இல்லத்து அழுங்கல்
இடைச்சுரத்து அழுங்கலும்
21. விறலிக்கு உரிய செயல்கள் (4)
செலவில் தேற்றல்
புலவியில் தணித்தல்
வாயில் வேண்டல்
வாயில் நேர்வித்தல்
22. கூத்தர்க்குரிய செயல்கள் - 8
செல்வம் வாழ்த்தலும்
நல்லறிவு செயலுத்தலும்
கலன் அணிபு உணர்த்தலும்
காமநுகர்பு உணர்த்தலும்
தேற்றல்
சேய்மை செப்பல்
பாசறை
மீண்டு வரவு உணாத்தலும்
23. குறி - 2
பகற் குறி (இல்வரை இகந்தது) இரவுக்குறி (இல்வரை இகவா)
இல்லத்தின் எல்லையைக் கடந்தது இல்லத்தின் எல்லைக்குள் அமைவது
24. களவுப் பிரிவு (2) வகை
ஒரு வழித் தணித்தல், வரைவிடை வைத்துப் பொருள்
25. களவு பிரிதல்
1) ஓர் ஊருக்குள்ளோ நாட்டுக்குள்ளோ பலநாள் பிரிதல் திருமணம் செய்து தலைவன் பிரிதல் கொள்ள கருதிய தலைவன் பெரும்
2) அவரை குறைப்பதற்காக பொருள் ஈட்ட நாடு மற்றும் காடுகளை
பருவம் கூறார் கடந்து செல்லல் பருவம் கூறுதல்
59 நாட்கள் இரண்டு திங்கள்
(இரு மாதம்)
26. தலைவன் - தலைவி நடைபெறும் திருமணம் - வரைதல்
27. வரைவு - வகை
1) களவு வெளிப்படாமுன் நிகழும் வரைவு - 2
2) களவு வெளிப்பட்ட பின் நிகழும் வரைவு - 3
28. தலைமகன் தானே தெளிவுபெற்று வரைதல்
பாங்கள் பாங்கி அறிவுறுத்தப்பட்டு வரைதல்
களவு வெளிப்பட்ட பின் நிகழும் வரைவு - 5
தன் ஊரின் கண் வரைதல்
பிரிதோர் ஊருக்குச் சென்று மீண்டு வருதல்
உடன்போக்கை இடையில் கைவிட்டுத் தலைமகளின் உறவினரை வழிபட்டு
அவர்கள் தலைவியை கொடுக்க வருதல்
29. உடன் போய் வரைதல் - 1 வகை தான்
தன்ன ஊரின் கண் வரைதல்
30. மீண்டு வரைதல் வகைகள் - 2
1) அவள் மனை வரைதல்
2) தன் மனை வரைதல்
31. அறத்தொடு நிற்றல்
தலைவி தன் களவை தோழி மற்றும் பிறருக்கு முறையே வெளிப்படுத்துதல்.
32. அறத்தொடு நிலை நிகழும் சூழல் (4)
ஆற்று ஊறு அஞ்சினும்
அவன் வரைவு மறுப்பினும்
வேற்று வரைவு நேரினும்
காப்புக்கை மிகினும்
33. அறத்தொடு நிற்கும் முறை (4)
தலைவி - பாங்கி
பாங்கி - செவிலி
செவிலி - நற்றாய்
நற்றாய் - தந்தை
34. தலைமகள் அறத்தொடு நிற்கும் (4)
1) ஒருபுணர்வு எழிந்தவற்று ஒருவழித் தணப்பு
2) வரைவிடை வைத்து பொருள் வயின் பிரிதல்
3) இறைவனைச் செவிலி குறிவயின் காணவும்
4) மனைவியின் செறிப்பு
35. பாங்கி அறத்தொடு நிற்கும் நிலை - 2
முன்னிலைப் புறமொழி
முன்னிலை மொழி
36. செவிலி அறத்தொடு நிற்றல்
வெளிப்படையாக செவிலி நற்றாய்க்கு கூறுவாள்.
37. நற்றாய் அறத்தொடு நிற்றல்
நற்றாய் வெளிப்படையாக பேசாமல் குறிப்பால் உணர்த்துவாள்.
38. களவுக்காலத்தில் வினா நிகழும் இடம்
வினவும் முறை (2)
பாங்கி தலைவியை வினவும்
செவிலி பாங்கியை வினவும்
39. உடன்போக்கில் அறத்தொடு நிற்பவர்
தலைதோழி
செவிலி
நற்றாய்
40. கற்பு:
தலைவன் தலைவியர்க்கு இல்வாழ்க்கை அமையும் முறையே கற்பாகும்.
41. கற்பின் வகைகள் (2)
1) களவின் வழிவந்த கற்பும்
2) களவின் வழிவாராக் கற்பும்
42. கற்பின் புணர்ச்சியின் வகைகள் (2)
குரவற் புணர்ச்சி - களவில் புணர்ந்த தலைவன் தலைவியர்க்கு அவர்களின்
பெற்றோர் செய்யும் திருமணத்தால் கூடும் கூட்டம்.
43. வாயில் கூட்டம்:
இல்லறத்தில் வாழும் தலைவன் தலைவி வாயில்களால் ஊடல் நீங்கிப்
புணரும் புணர்ச்சி
44. கற்பில் தலைவனுக்கு நிகழும் ஒழுக்கம் - 2
மறையின் புணர்ச்சி
மன்றல் புணர்ச்சி
45. களவு
பிறர் அறியாமல் கூடுவது
46. களவுப் புணர்ச்சி வகை (4)
இயற்கை
இடந்தலைப்பாடு
பாங்கற் கூட்டம்
பாங்கியிற் கூட்டம்
47. கைக்கிளை:
காமம் சான்ற இளசை யோள்வியின் தலைமகன்
[நம்பியகப்பொருள்]
தலைமக்கள் (4)
மறையோர்
மன்னர்
வணிகர்
சூத்திரர்
தொல் (2)
அடியோர்
வினைவள்
48. கைக்கிளைக்கு உரிய பிறர்
உயர்ந்தோர்
49. இயற்கைப் புணர்ச்சி - 2 வகை
தெய்வத்தான் எய்துவது
தலைவியான் எய்துவது
50. தெய்வப் புணர்ச்சி - இயற்கைச் புணர்ச்சி தெய்வம் கூட்டக் கூடுதலின்
51. முன்னுறுப் புணர்ச்சி - முதன் முதலாக கூடப் பெறுவது
52. இயற்கைப் புணர்ச்சி - இயல்பு
53. காமப் புணர்ச்சி - அன்பினால் கூடும் கூட்டம்
54. களவுப் புணர்ச்சி [2 வகை - உள்ளப்புணர்ச்சி, மெய்யுறு புணர்ச்சி]
55. உள்ளப் புணர்ச்சி [மனத்தால் விரும்புதல்]
பெருமை, உரன், அச்சம், மடம், நாணம்
56. மெய்யுறு புணர்ச்சி (தொட்டுப் பழகுதல்) 10 வகை அவத்தைகள்:
காட்சி
வேட்கை
ஒருதலை உள்ளுதல்
மெலிதல்
ஆக்கம் செல்லல்
நாணுவரை இறத்தல்
நோக்குவது எல்லாம் அவையே போறல்
மறத்தல்
மயக்கம்
சாக்காடு
[தொல்காப்பியம் 9 அவத்தை காட்சி நீக்கி]