- பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் அக நூல்கள் எத்தனை? 6
- கார்நாற்பதின் ஆசிரியர் - மதுரை கண்ணங்கூத்தனார்
- கார்நாற்பதின் பாடல்கள் - 40
- கார்நாற்பது திணை - முல்லை
- கார்நாற்பதின் காலம் - கி.பி. 4 ஆம் நூற்றாண்டு
- கார்நாற்பது காட்டும் கடவுளர்கள் - திருமால், பலராமன், சிவன்
- கார்நாற்பதில் காட்டப்படும் விழா - கார்த்திகை விழா
- ஐந்திணை ஐம்பதின் ஆசிரியர் யார்? மாறன் பொறையனார்
- ஐந்திணை ஐம்பதின் காலம் - கி.பி. 4 ஆம் நூற்றாண்டு
- ஐந்திணை ஐம்பது பாடல் எண்ணிக்கை - 50
- ஐந்திணை ஐம்பதை மேற்கோளாகக் எடுத்தாண்டுள்ள உரையாசிரியர்கள் யாவர்? பேராசிரியர், நச்சினார்க்கினியர்
- ஐந்திணை எழுபதின் ஆசிரியர் - மூவாதியார்
- ஐந்திணை எழுபதின் பாடல் எண்ணிக்கை - 70 [5X14]
- ஐந்திணை எழுபதின் திணை வைப்பு முறை - குறிஞ்சி, முல்லை, பாலை, மருதம், நெய்தல்
- ஐந்திணை எழுபதில் தற்போது கிடைப்பவை? 66 [முல்லை-2, நெய்தல்-2 கிடைக்கவில்லை]
- ஐந்திணை எழுபதில் வாழ்த்தப்படும் கடவுள் - விநாயகர்
- திணைமொழி ஐம்பதின் ஆசிரியர் - கண்ணஞ்சேந்தனார்
- திணைமொழி ஐம்பதின் காலம் கி.பி. 5 ஆம் நூற்றாண்டு
- திணைமொழி ஐம்பதின் திணை வைப்புமுறை - குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல்
- திணைமாலை நூற்றைம்பதின் ஆசிரியர் யார்? கணிமேதாவியார்
- திணைமாலை நூற்றைம்பதின் பாடல் எண்ணிக்கை - 153+1 [1-பாயிரம்]
- திணைமாலை நூற்றைம்பதின் வைப்புமுறை - குறிஞ்சி, நெய்தல், பாலை, முல்லை, மருதம்
- கைந்நிலையை இயற்றியவர் யார்? புல்லங்காடனார்
- புல்லங்காடனார் யாருடைய மகன் - மாறோகத்து முள்ளி நாட்டு நல்லூர்க் காவிதியார் மகன்
- கைந்நிலை பாடல்கள் எண்ணிக்கை - 60 [5 X 12]
- கைந்நிலையின் காலம் யாது? கி.பி. 5 ஆம் நூற்றாண்டு
- கைந்நிலை -யில் கை என்பது குறிப்பது - ஒழுக்கம், நிலை - ஒழுக்கம்
- கைந்நிலையில் இடம்பெறும் வடசொற்கள் - பாசம், ஆசை, இரசம், கேசம், இடபம், உத்தரம்
இந்த வலைப்பதிவில் தேடு
திங்கள், 30 நவம்பர், 2020
பதினெண் கீழ்கணக்கு நூல்கள் - அக நூல்கள்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
Featured Post
மொழி வரலாறு - 2
பேச்சாலும் எழுத்தாலும் மனிதன் தன் கருத்தைப் பிறருக்குத் தெரிவிக்கும் கருவி எது? மொழி மொழியின் அமைப்பை விளக்குவது யாது? இலக்கணம் மொழியின் இ...
-
அழிசி என்னும் சோழர் மரபு மன்னனின் தோட்டத்து நெல்லிக்கனிக்கு ஏங்கும் பறவைகள் - வௌவால் நெல்லியின் புளிப்புச்சுவையை நினைத்து வௌவாள்கள் கனவில் எ...
-
'ஓய்தல் ஆய்தல் நிழத்தல் சாஅய்'- எனத் தொல்காப்பியர் குறிப்பிடுவது? ஆய்வு குறித்தது. தொல்காப்பியர் ஆய்வை எவ்வாறு கூறுகிறார்? உள்ளதன் ...
-
ஆகுபெயர் என்பது யாது? குறிப்பால் பொருள் தருவது. ஒன்றன் பெயர் அதைச் சார்ந்த மற்றொன்றுக்கு ஆகி வருவது. ஆகுபெயர் தொல்காப்பிய வேற்றுமை மயங்கியலி...