1. நேரு தன் மகள் இந்திரா காந்திக்கு எழுதிய கடிதங்கள்
2. கடித முறையில் எழுதப்பட்ட நாவல் எது? மறைமலையடிகள் எழுதிய கோகிலாம்பாள் கடிதங்கள்
3. சிலப்பதிகாரத்தில் மாதவி கோவலனுக்கு எழுதிய மடல் எவ்வாறு அழைக்கப்படுகின்றன? முடங்கல்கள்
4. தமிழில் கடித இலக்கியத்தை தனித்த இலக்கியமாக வளர்த்தவர்கள் யாவர் யாவர்? மு. வரதராசனார். அறிஞர் அண்ணா, கலைஞர்,
5. மு. வரதராசனார் எத்தனை கடித இலக்கியங்கள் எழுதியுள்ளார்? 4[ அன்னைக்கு, தம்பிக்கு, தங்கைக்கு, நண்பருக்கு]
6. அண்ணாவின் கடித இலக்கியம் யாருக்கு எழுதப்பட்டது?
தம்பிக்கு [திராவிட தொண்டர்களுக்கு]
7. அண்ணாவின் தம்பிக்கு எந்த இதழில் தொடர்ந்து வெளிவந்தது? திராவிடநாடு
8. கலைஞர் கருணாநிதியின் உடன்பிறப்புக்கு எழுதிய கடிதங்கள் எந்த இதழில் வெளிவந்தன? முரசொலி
9. இரா. செழியன் எந்த காலத்தில் கடிதங்கள் எழுதினார்? அவசரநிலை முடிவுற்ற அவசர நிலை காலத்தில்
10. கீ. ராஜநாராயணன் எழுதிய கடிதங்கள் யாவை? கரிசல் காட்டுக் கடுதாசி, கு . அழகிரிசாமி கடிதங்கள்