இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 19 மார்ச், 2021

காப்பிய பாத்திரங்கள்

 காப்பியங்களில் முக்கிய பாத்திரங்கள்

சிலப்பதிகாரம்:

தலைவி - கண்ணகி

தலைவன் - கோவலன் 

கண்ணகி தந்தை - மாநாய்கன்

கண்ணகி தோழி - தேவந்தி

தேவந்தி கணவன் - பாசண்டச் சாத்தன்

கோவலன் தந்தை - மாசாத்துவன்

கோவலன் நண்பன் - மாடலமறையோன்

மாதவியின் தாய் - சித்திராபதி

மாதவி தோழி - வயந்தமாலை

மாதவி மகள் - மணிமேகலை

கவுந்தியடிகள் - பெண் சமணத்துறவி 

அறவண அடிகள் - ஆண் பௌத்தத் துறவி

மாதரி- கவுந்தியடிகள் கண்ணகியை அடைக்கலப்படுத்தியவர்

ஆயர்குலப் பெண்

ஐயை - மாதரியின் மகள்

கௌசிகாமணி - மாதவியின் நலம் விரும்பி - மாதவி 2-ஆம் கடிதம்

மதுராபதி - மதுரை காவல் தெய்வம்

செங்குட்டுவன் - கண்ணகிக்குக் கோயில் கட்டியவன்

வேண்மாள் - செங்குட்டுவன் மனைவி

கண்ணகி கோவிலுக்கு வந்த இலங்கை மன்னன் - கயவாகு

தேவந்தி - கண்ணகி கோவிலின் முதல் பூசாரி

செங்குட்டுவன் அமைச்சர்கள் - அழும்பில்வேள், வில்லவன் கோதை

வடநாட்டுப் போரில் செங்குட்டுவனுக்கு உதவியோர் - சதகர்ணிகள்

மணிமேகலை:

கதைத் தலைவி - மணிமேகலை

மணிமேகலை தாய் - மாதவி

மணிமேகலை தோழி - சுதமதி

சுதமதியைக் கவர்ந்து கைவிட்டவன் - மாருதவேகன்

பௌத்த துறவி - அறவண அடிகள்

உணவிட்டு பத்தினி - ஆதிரை

ஆதிரையின் கணவர் - சாதுவன்

யானைத்தீ நோய் கொண்டவள் - காயசண்டிகை - வித்யாதர மங்கை

காயசண்டிகைக்கு சாபமிட்டவர் - விருச்சிக முனிவர்

மணிமேகலையை மணிபல்லவத் தீவுக்கு அழைத்துச் சென்றவர் 

- மணிமேகலா தெய்வம்

முதலில் அமுதசுரபியை வைத்திருந்தவன் - ஆபுத்திரன்

ஆபுத்திரனுக்கு அமுத சுரபி கொடுத்தது - சிந்தாதேவி

அமுதசுரபி பற்றி கண்ணகிக்குச் சொன்னது - தீவதிலகை

ககந்தனின் மகன் சதுக்கப்பூதத்தால் கொல்லப்படக் காரணமானவள் - மருதி

கந்திற்பாவையிடம் முறையிட்டுத் தன் கற்பை நிறுவியவள் - விசாகை

சீவகசிந்தாமணி:

கதைத்தலைவன் - சீவகன்

சீவகனின் தந்தை - சச்சந்தன்

சீவகனின் தாய் - விசையை

சீவகனின் வளர்ப்புத்தந்தை - கந்துக்கடன்

சீவகனின் ஆசிரியர் - அச்சணந்தி

சீவகனின் நண்பன் - பதுமுகன், புத்திசேனன்

சீவகனின் மனைவியர்:

காந்தருவதத்தை - யாழிசையால் வென்று திருமணம் செய்தான்

குணமாலை    - மதயானையை அடக்கித் திருமணம் செய்தான்

பதுமையார்    - பாம்பின் விடம் நீக்கித் திருமணம் செய்தான்

கேமசரியார்    - காதல் கொண்டு திருமணம் செய்தான்

கனகமாலை   - வில்வித்தைக் கற்பித்துத் திருமணம் செய்தான் 

விமலை      - பந்தாடிய விமலையைத் திருமணம் செய்தான்

சுரமஞ்சரி     - காதல்கொண்டு கிழவன் வேடம் பூண்டு திருமணம் செய்தான்

இலக்கணை     - மாமன் மகளை திருமணம் செய்தான்

சீவகன் நண்பன் பதுமுகனுக்கு மணம் முடித்தவன் - கோவிந்தை

குண்டலகேசி:

தவைலி - பத்திரை

பத்திரை கணவன் - காளன்

பத்திரை தந்தை - இராசகிருக நாட்டு மன்னன்

சாரிபுத்தர் - குண்டலகேசியை வாதில் வென்று பௌத்தத்திற்கு   மாற்றியவர்


Featured Post

மொழி வரலாறு - 2

  பேச்சாலும் எழுத்தாலும் மனிதன் தன் கருத்தைப் பிறருக்குத் தெரிவிக்கும் கருவி எது? மொழி மொழியின் அமைப்பை விளக்குவது யாது? இலக்கணம் மொழியின் இ...