இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 21 செப்டம்பர், 2020

இலக்கிய இசங்கள் வினா வங்கி 1

  1. அழகியல் கோட்பாடு தோன்றிய காலம் எது? 19ஆம் நூற்றாண்டு
  2. அழகியல் கோட்பாடை உருவாக்கியவர் யார்? கார்ட்டன்
  3. தமிழில் அழகியல் படைப்புகள் யாவை? மு.வ. அகிலன், நா.பார்த்தசாரதி
  4. தமிழில் செவ்வியல் கோட்பாட்டை உருவாக்கியோர் யாவர்?    வேதநாயகம் பிள்ளை
  5. இயற்பண்பியல் கோட்பாடு தோற்றம் பெற்ற காலம் எது? 19ஆம் நூற்,
  6. இயற்பண்பியல் எங்கு தோற்றம் பெற்றது? பிரான்ஸ்
  7. இயற்பண்பியலைத் தொடங்கி வைத்தவர் யார்? பால்சாக்
  8. தமிழில் இயற்பண்பியலைக் கையாண்ட படைப்பாளர்களில் குறிப்பிடத் தகுந்தவர் யார்? ஜெயகாந்தன்
  9. உள்ளதை உள்ளவாரே காட்டுவது? நடப்பியல்
  10. நடப்பியல் வேறு எவ்வாறு அழைக்கப்படுகிறது? எதார்த்தவாதம்
  11. நடப்பியலைச் சிறப்பாகக் கையாண்ட பிர்ஞ்சு நாட்டவர்? மாப்பசான்
  12. நடப்பியலைச் சிறப்பாகக் கையாண்ட ரஷ்ய  நாட்டவர்? லியோ டால்ஸ்டாய்
  13. நடப்பியலைச் சிறப்பாகக் கையாண்ட அமெரிக்கர்? ஹென் ஜேம்ஸ்
  14. தமிழில் எதார்த்தவாதத்தைச் சிறப்பாகக் கையாண்ட படைப்பாளர்கள்? புதுமைப்பித்தன், ஜெயகந்தன், பொன்னீலன், செல்வராஜ், சு, சமுத்திரம், பூமணி, மேலாண்மை பொன்னுசாமி
  15. சோசலிச நடப்பியல் எங்கு தோன்றியது? ரஷ்யா
  16. சோசலிச நடப்பியல் எங்கு தோற்றம் பெற்றது.
  17. சோசலிச நடப்பியலுக்குச் சிறந்த சான்று? கார்க்கியின் தாய்
  18. தமிழில் உள்ள சோசலிச நடப்பியல் புதினங்கள்? சிதம்பர ரகுநாதனின் பஞ்சும் பசியும், கனேசலிங்கத்தின் செவ்வானம், டி. செல்வராஜின் மலரும் சருகும், தேனீர், சின்னப்பபாரதியின் தாகம், பொன்னீலனின் கரிசல், சு,சமுத்திரத்தின் ஊருக்குள் ஒரு புரட்சி
  19. சோச்லிச நடப்பியல் கவிதைகளைப் படைப்போர்? பட்டுக்கோட்டை கலியாண சுந்தரனார், இன்குலாப்,
  20. வெளிப்பாட்டியல் எப்போது தோற்றம் பெற்றது? 20 ஆம் நூற்றாண்டு
  21. தமிழில் யாருடைய சிறுகதை, புதினம் வெளிப்பாட்டியலைக் கொண்டுள்ளது? இந்திரா பார்த்த சாரதி
  22. தமிழில் வெளிப்பாட்டியலைக் கையாண்ட கவிஞர்கள் யாவர்? அப்துல் ரகுமான், அபி. சிற்பி, வைரமுத்து
  23. கருத்துப்பதிவியல் இசம் தோன்றக்காரணமாக அமைந்தது எது? பிளடி மோனட் என்பவரின் ஓவியம்
  24.   கருத்துப்பதிவியல் தோற்றம் பெற்ற காலம்? கி.பி. 19ஆம் நூற். பிற்பகுதி
  25. தமிழில் கருத்துப்பதிவியல் கூறுகள் உள்ள தொன்மை இலக்கியங்கள் யாவை? சங்க இலக்கிய தன்னுணர்ச்சிப் பாக்கள்
  26. தன்னுணர்ச்சி கோட்பாட்டைக் கையாண்டுள்ள தமிழ்க் கவிஞர்கள் யாவர்? மேத்தா, சிற்பி, குருக்கரம்பை சண்முகம், வைரமுத்து
  27. புனைவியல் தோற்றம் பெற்ற காலம் எது? 18ஆம் நூற்.
  28. புனைவியலைக் கையாண்ட ஆங்கிலக் கவிஞர்கள்? வேர்ட்ஸ்வொர்த், சாமுவேல் டெய்லர், பைரன், ஷெல்லி, கீட்ஸ்
  29. தமிழில் புனைவியலைக் கையாண்ட படைப்பாளர்கள்? கல்கி, அசோக மித்திரன், சாண்டில்யன்,விக்கிரமன், ஜெக சிற்பியன், அகிலன், நா.பார்த்தசாரதி
  30. மீம்மெய்மையியலின் வேறு பெயர்கள் யாவை?  மிகை எதார்த்தவாதம், அடிமன இயல்பியல்
  31. மீம்மெய்மையியல் எப்போது தோற்றம் பெற்றது? 1920
  32. மீம்மெய்மையியல் எங்கு தோற்றம் பெற்றது? பிரான்ஸ்
  33. மீம்மெய்மையியலைச் சிறப்பாகக் கையாண்ட உலகக்கவிஞர்கள்?எலியட், எஸ்.ரா. பவுண்ட், ஜேம்ஸ் ஜாய்ஸ்
  34. தமிழில் மீம்மெய்மையியலுக்குச் சான்றாகும் புதினம்? தந்திரபூமி
  35. குறியீட்டியலைக் கையாண்ட தமிழின் பண்டை இலக்கியம்?                   சங்க அகப்பாக்கள்
  36. குறியீட்டியல் எங்கு தோற்றம் பெற்றது? பிரான்ஸ்
  37.  குறீட்டியல் எப்போது தோற்றம் பெற்றது? 1885
  38. படிமவியலோடு நெருங்கிய தொடர்புடைய கவிதை வகை? ஹைக்கூ
  39. படிமவியலை முதலில் அறிமுகம் செய்தவர்? எஸ்.ரா. பவுண்ட்
  40. படிமவியல் எங்கு தோன்றியது? அமெரிக்கா
  41. படிமவியல் தோற்றம் பெற்ற காலம்? 1912 -1917க்குள்
  42. தமிழில் குறிப்பிடத்தகுந்த படிமக்கவிஞர்கள்? நா. காமராசன், இன்குலாப், தணிகைச்செல்வம், மீரா, அபி, சிற்பி, அப்துல் ரகுமான்
  43. உயர்ந்த எண்ணங்களை, எண்ணம் கொண்ட தலைவனைக்கொண்டு உருவாகும் படைப்புக்களில் கையாளப்படும் கோட்பாடு? குறிக்கோளியல்
  44. குறிக்கோளியலின் வேறு பெயர்? கருத்து முதல் வாதம்
  45. தமிழில் குறிக்கோளியலுக்கு மாதிரியாக அமைந்த பண்டை இலக்கியங்கள்? சங்க இலக்கியம், திருக்குள், பெருக்காப்பியங்கள்
  46. காரல் மார்க்சின் கருத்துக்கோவையாக அமையும் இசம்? மார்க்சியம்
  47. மார்க்சியத்தைத் திறம்படக்கையாண்ட தமிழ்க் கவிஞர்கள் யாவர்? பாரதியார், பட்டுக்கோட்டையார்
  48. தமிழின் குறிப்பிடத் தகுந்த மார்க்சிய கவிஞர்கள்? சிற்பி, மீரா, தமிழன்பன், மேத்தா, காமராசன், இன்குலாப், தமிழொளி, சக்திக்கனல், புவியரசன்
  49. தமிழின் முதல் மார்க்சிய நாவல் எது? தொ.மு.சி. ரகுநாதனின் பஞ்சும் பசியும்
  50. குறிப்பிடத்தகுந்த தமிழ் மார்க்சிய நாவல்கள்? அகிலனின் பால்மரக்காடினிலே, பொன்னீலனின் கரிசல், புதிய தரிசனங்கள்,   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Featured Post

மொழி வரலாறு - 2

  பேச்சாலும் எழுத்தாலும் மனிதன் தன் கருத்தைப் பிறருக்குத் தெரிவிக்கும் கருவி எது? மொழி மொழியின் அமைப்பை விளக்குவது யாது? இலக்கணம் மொழியின் இ...