- அழகியல் கோட்பாடு தோன்றிய காலம் எது? 19ஆம் நூற்றாண்டு
- அழகியல் கோட்பாடை உருவாக்கியவர் யார்? கார்ட்டன்
- தமிழில் அழகியல் படைப்புகள் யாவை? மு.வ. அகிலன், நா.பார்த்தசாரதி
- தமிழில் செவ்வியல் கோட்பாட்டை உருவாக்கியோர் யாவர்? வேதநாயகம் பிள்ளை
- இயற்பண்பியல் கோட்பாடு தோற்றம் பெற்ற காலம் எது? 19ஆம் நூற்,
- இயற்பண்பியல் எங்கு தோற்றம் பெற்றது? பிரான்ஸ்
- இயற்பண்பியலைத் தொடங்கி வைத்தவர் யார்? பால்சாக்
- தமிழில் இயற்பண்பியலைக் கையாண்ட படைப்பாளர்களில் குறிப்பிடத் தகுந்தவர் யார்? ஜெயகாந்தன்
- உள்ளதை உள்ளவாரே காட்டுவது? நடப்பியல்
- நடப்பியல் வேறு எவ்வாறு அழைக்கப்படுகிறது? எதார்த்தவாதம்
- நடப்பியலைச் சிறப்பாகக் கையாண்ட பிர்ஞ்சு நாட்டவர்? மாப்பசான்
- நடப்பியலைச் சிறப்பாகக் கையாண்ட ரஷ்ய நாட்டவர்? லியோ டால்ஸ்டாய்
- நடப்பியலைச் சிறப்பாகக் கையாண்ட அமெரிக்கர்? ஹென் ஜேம்ஸ்
- தமிழில் எதார்த்தவாதத்தைச் சிறப்பாகக் கையாண்ட படைப்பாளர்கள்? புதுமைப்பித்தன், ஜெயகந்தன், பொன்னீலன், செல்வராஜ், சு, சமுத்திரம், பூமணி, மேலாண்மை பொன்னுசாமி
- சோசலிச நடப்பியல் எங்கு தோன்றியது? ரஷ்யா
- சோசலிச நடப்பியல் எங்கு தோற்றம் பெற்றது.
- சோசலிச நடப்பியலுக்குச் சிறந்த சான்று? கார்க்கியின் தாய்
- தமிழில் உள்ள சோசலிச நடப்பியல் புதினங்கள்? சிதம்பர ரகுநாதனின் பஞ்சும் பசியும், கனேசலிங்கத்தின் செவ்வானம், டி. செல்வராஜின் மலரும் சருகும், தேனீர், சின்னப்பபாரதியின் தாகம், பொன்னீலனின் கரிசல், சு,சமுத்திரத்தின் ஊருக்குள் ஒரு புரட்சி
- சோச்லிச நடப்பியல் கவிதைகளைப் படைப்போர்? பட்டுக்கோட்டை கலியாண சுந்தரனார், இன்குலாப்,
- வெளிப்பாட்டியல் எப்போது தோற்றம் பெற்றது? 20 ஆம் நூற்றாண்டு
- தமிழில் யாருடைய சிறுகதை, புதினம் வெளிப்பாட்டியலைக் கொண்டுள்ளது? இந்திரா பார்த்த சாரதி
- தமிழில் வெளிப்பாட்டியலைக் கையாண்ட கவிஞர்கள் யாவர்? அப்துல் ரகுமான், அபி. சிற்பி, வைரமுத்து
- கருத்துப்பதிவியல் இசம் தோன்றக்காரணமாக அமைந்தது எது? பிளடி மோனட் என்பவரின் ஓவியம்
- கருத்துப்பதிவியல் தோற்றம் பெற்ற காலம்? கி.பி. 19ஆம் நூற். பிற்பகுதி
- தமிழில் கருத்துப்பதிவியல் கூறுகள் உள்ள தொன்மை இலக்கியங்கள் யாவை? சங்க இலக்கிய தன்னுணர்ச்சிப் பாக்கள்
- தன்னுணர்ச்சி கோட்பாட்டைக் கையாண்டுள்ள தமிழ்க் கவிஞர்கள் யாவர்? மேத்தா, சிற்பி, குருக்கரம்பை சண்முகம், வைரமுத்து
- புனைவியல் தோற்றம் பெற்ற காலம் எது? 18ஆம் நூற்.
- புனைவியலைக் கையாண்ட ஆங்கிலக் கவிஞர்கள்? வேர்ட்ஸ்வொர்த், சாமுவேல் டெய்லர், பைரன், ஷெல்லி, கீட்ஸ்
- தமிழில் புனைவியலைக் கையாண்ட படைப்பாளர்கள்? கல்கி, அசோக மித்திரன், சாண்டில்யன்,விக்கிரமன், ஜெக சிற்பியன், அகிலன், நா.பார்த்தசாரதி
- மீம்மெய்மையியலின் வேறு பெயர்கள் யாவை? மிகை எதார்த்தவாதம், அடிமன இயல்பியல்
- மீம்மெய்மையியல் எப்போது தோற்றம் பெற்றது? 1920
- மீம்மெய்மையியல் எங்கு தோற்றம் பெற்றது? பிரான்ஸ்
- மீம்மெய்மையியலைச் சிறப்பாகக் கையாண்ட உலகக்கவிஞர்கள்?எலியட், எஸ்.ரா. பவுண்ட், ஜேம்ஸ் ஜாய்ஸ்
- தமிழில் மீம்மெய்மையியலுக்குச் சான்றாகும் புதினம்? தந்திரபூமி
- குறியீட்டியலைக் கையாண்ட தமிழின் பண்டை இலக்கியம்? சங்க அகப்பாக்கள்
- குறியீட்டியல் எங்கு தோற்றம் பெற்றது? பிரான்ஸ்
- குறீட்டியல் எப்போது தோற்றம் பெற்றது? 1885
- படிமவியலோடு நெருங்கிய தொடர்புடைய கவிதை வகை? ஹைக்கூ
- படிமவியலை முதலில் அறிமுகம் செய்தவர்? எஸ்.ரா. பவுண்ட்
- படிமவியல் எங்கு தோன்றியது? அமெரிக்கா
- படிமவியல் தோற்றம் பெற்ற காலம்? 1912 -1917க்குள்
- தமிழில் குறிப்பிடத்தகுந்த படிமக்கவிஞர்கள்? நா. காமராசன், இன்குலாப், தணிகைச்செல்வம், மீரா, அபி, சிற்பி, அப்துல் ரகுமான்
- உயர்ந்த எண்ணங்களை, எண்ணம் கொண்ட தலைவனைக்கொண்டு உருவாகும் படைப்புக்களில் கையாளப்படும் கோட்பாடு? குறிக்கோளியல்
- குறிக்கோளியலின் வேறு பெயர்? கருத்து முதல் வாதம்
- தமிழில் குறிக்கோளியலுக்கு மாதிரியாக அமைந்த பண்டை இலக்கியங்கள்? சங்க இலக்கியம், திருக்குள், பெருக்காப்பியங்கள்
- காரல் மார்க்சின் கருத்துக்கோவையாக அமையும் இசம்? மார்க்சியம்
- மார்க்சியத்தைத் திறம்படக்கையாண்ட தமிழ்க் கவிஞர்கள் யாவர்? பாரதியார், பட்டுக்கோட்டையார்
- தமிழின் குறிப்பிடத் தகுந்த மார்க்சிய கவிஞர்கள்? சிற்பி, மீரா, தமிழன்பன், மேத்தா, காமராசன், இன்குலாப், தமிழொளி, சக்திக்கனல், புவியரசன்
- தமிழின் முதல் மார்க்சிய நாவல் எது? தொ.மு.சி. ரகுநாதனின் பஞ்சும் பசியும்
- குறிப்பிடத்தகுந்த தமிழ் மார்க்சிய நாவல்கள்? அகிலனின் பால்மரக்காடினிலே, பொன்னீலனின் கரிசல், புதிய தரிசனங்கள்,
இந்த வலைப்பதிவில் தேடு
திங்கள், 21 செப்டம்பர், 2020
இலக்கிய இசங்கள் வினா வங்கி 1
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Featured Post
மொழி வரலாறு - 2
பேச்சாலும் எழுத்தாலும் மனிதன் தன் கருத்தைப் பிறருக்குத் தெரிவிக்கும் கருவி எது? மொழி மொழியின் அமைப்பை விளக்குவது யாது? இலக்கணம் மொழியின் இ...
-
அழிசி என்னும் சோழர் மரபு மன்னனின் தோட்டத்து நெல்லிக்கனிக்கு ஏங்கும் பறவைகள் - வௌவால் நெல்லியின் புளிப்புச்சுவையை நினைத்து வௌவாள்கள் கனவில் எ...
-
'ஓய்தல் ஆய்தல் நிழத்தல் சாஅய்'- எனத் தொல்காப்பியர் குறிப்பிடுவது? ஆய்வு குறித்தது. தொல்காப்பியர் ஆய்வை எவ்வாறு கூறுகிறார்? உள்ளதன் ...
-
ஆகுபெயர் என்பது யாது? குறிப்பால் பொருள் தருவது. ஒன்றன் பெயர் அதைச் சார்ந்த மற்றொன்றுக்கு ஆகி வருவது. ஆகுபெயர் தொல்காப்பிய வேற்றுமை மயங்கியலி...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக