- தொல்காப்பியக் கடலை எழுதியவர் - வ.சு.ப. மாணிக்கம்
- தமிழ் யாப்பியலின் தோற்றமும் வளர்ச்சியும் - சோ. கந்தசாமி
- சங்க இலக்கியத்தில் சமுதாயக் காட்சிகள் - ப. ஜீவானந்தம்
- சங்க இலக்கியத்தில் செடி, கொடி விளக்கம் - பி.எல்.சாமி
- சங்க இலக்கியத்தில் விலங்கின விளக்கம் - பி.எல். சாமி
- சங்க இலக்கியத்தில் உவமை - ரா. சீனிவாசன்
- சங்க இலக்கியத்தில் கற்பனை - இரா. மாயாண்டி
- சங்க இலக்கியத்தில் நெய்தல் - முத்துக்கண்ணப்பர்
- சங்க இலக்கியத்தில் பாடாண் திணை - நா. செயராமன்
- சங்க இலக்கியத்தில் புறப்பொருள் - கு.வெ. பாலசுப்பிரமணியன்
- சங்க இலக்கியத்தில் சமூகவியல் - கு.வெ.பாலசுப்பிரமணியன்
- பழந்தமிழ் நூல்களில் உயிர் வகைகள் - செ. வேங்கடராம செட்டியார்
- தமிழர் வீரப் பண்பாடு - கதிர்மகாதேவன்
- சங்க கால ஔவையாரும் உலகப் பெண்பாற் புலவர்களும் - பெ.சு.மணி
- ஔவையாரும் நக்கீரரு - மு. கோவிந்தசாமி
- பரிபாடல் திறன் - இரா. சாரங்கபாணி
- திருமுருகாற்றுப்படைத் திறன் - கு. கோதண்டபாணி பிள்ளை
- குறுந்தொகைத் திறனாய்வு - சோ. ந. கந்தசாமி
- திருவள்ளுவர் - சோமசுந்தர பாரதியார்
- திருக்குறள் - அழகும் அமைப்பும் - ச. தண்டபாணி தேசிகர்
- திருக்குறளும் சங்க இலக்கியமும் - மு.வை. அரவிந்தன்
- திருக்குறளும் இந்திய அறநூல்களும் - க. த. திருநாவுக்கரசு
- திருக்குறள் நீதி இலக்கியம் - க.த.திருநாவுக்கரசு
- வள்ளுவரும் சாக்ரடீசும் - பி. ஶ்ரீ
- குறட்செல்வம் - ஒரு திறனாய்வு - குன்றக்குடி அடிகளார்
- காப்பிய புனைதிறன் - ச.வே.சுப்பிரமணியம்
- இளங்கோவின் இலக்கிய உத்திகள் - "
- சிலப்பதிகார ஆராய்ச்சி - ஔவை சு. துரைசாமிப்பிள்ளை
- மணிமேகலை அராய்ச்சி - "
- சீவகசிந்தாமணி ஆராய்ச்சி - "
- பெரியபுராண ஆராய்ச்சி - மா. இராசமாணிக்கனார்
- தமிழ்க்காப்பியங்களில் அவல வீரர்கள் - தா. ஏ. ஞானமூர்த்தி
- காப்பியத்திறன் - சோம. இளவரசு
- சிலம்பு வழிச் சிந்தனை - ம. ரா. போ. குருசாமி
- கம்பர் கவிநயம் - அ. கு. ஆதித்தர்
- கவி உலகில் கம்பன் - ச. து. சு. யோகி
- தசரதன் குறையும் கைகேயி நிறையும் - சோமசுந்தர பாரதியார்
- கலிங்கத்துப்பரணி ஆராய்ச்சி - மு. ராகவ ஐயங்கார்
- சிற்றிலக்கியத் திறனாய்வு - ந. வீ. ஜெயரமன்
- ஒரு நூற்றாண்டுத் தமிழ்க் கவிதை - அ. சீனிவாசராகவன்
இந்த வலைப்பதிவில் தேடு
செவ்வாய், 22 செப்டம்பர், 2020
திறனாய்வியல் வினா வங்கி - 2 [தமிழ்த் திறனாய்வு நூல்கள் சில]
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Featured Post
மொழி வரலாறு - 2
பேச்சாலும் எழுத்தாலும் மனிதன் தன் கருத்தைப் பிறருக்குத் தெரிவிக்கும் கருவி எது? மொழி மொழியின் அமைப்பை விளக்குவது யாது? இலக்கணம் மொழியின் இ...
-
அழிசி என்னும் சோழர் மரபு மன்னனின் தோட்டத்து நெல்லிக்கனிக்கு ஏங்கும் பறவைகள் - வௌவால் நெல்லியின் புளிப்புச்சுவையை நினைத்து வௌவாள்கள் கனவில் எ...
-
1. திருவாலவுடையார் யார்? மதுரை சொக்கநாத பெருமாள் 2. சொக்கலிங்கப் பெருமான் யாருக்கு உதவ பாடல் இயற்றினார்? பாணபத்திரர் 3. திருவாலவுடையா...
-
எட்டுத்தொகை நூல்களின் மற்றொரு பெயர் என்ன? எண்பெருந்தொகை எட்டுத்தொகை நூல்களில் உள்ள செய்யுள்களின் எண்ணிக்கை? 2352 எட்டுத்தொகை நூல்களில் கடவு...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக