இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 22 செப்டம்பர், 2020

திறனாய்வியல் வினா வங்கி - 2 [தமிழ்த் திறனாய்வு நூல்கள் சில]

  1. தொல்காப்பியக் கடலை எழுதியவர் - வ.சு.ப. மாணிக்கம்
  2. தமிழ் யாப்பியலின் தோற்றமும் வளர்ச்சியும் -  சோ. கந்தசாமி
  3. சங்க இலக்கியத்தில் சமுதாயக் காட்சிகள் -  ப. ஜீவானந்தம்
  4. சங்க இலக்கியத்தில் செடி, கொடி விளக்கம் - பி.எல்.சாமி
  5. சங்க இலக்கியத்தில் விலங்கின விளக்கம்     -  பி.எல். சாமி
  6. சங்க இலக்கியத்தில் உவமை - ரா. சீனிவாசன்
  7. சங்க இலக்கியத்தில் கற்பனை - இரா. மாயாண்டி
  8. சங்க இலக்கியத்தில் நெய்தல் - முத்துக்கண்ணப்பர்
  9. சங்க இலக்கியத்தில் பாடாண் திணை - நா. செயராமன்
  10. சங்க இலக்கியத்தில் புறப்பொருள் - கு.வெ. பாலசுப்பிரமணியன்
  11. சங்க இலக்கியத்தில் சமூகவியல் - கு.வெ.பாலசுப்பிரமணியன்
  12. பழந்தமிழ் நூல்களில் உயிர் வகைகள் - செ. வேங்கடராம செட்டியார்
  13. தமிழர் வீரப் பண்பாடு   - கதிர்மகாதேவன்
  14. சங்க கால ஔவையாரும் உலகப் பெண்பாற் புலவர்களும் - பெ.சு.மணி
  15. ஔவையாரும் நக்கீரரு - மு. கோவிந்தசாமி
  16. பரிபாடல் திறன் - இரா. சாரங்கபாணி
  17. திருமுருகாற்றுப்படைத் திறன் - கு. கோதண்டபாணி பிள்ளை
  18. குறுந்தொகைத் திறனாய்வு - சோ. ந. கந்தசாமி
  19. திருவள்ளுவர் - சோமசுந்தர பாரதியார்
  20. திருக்குறள் - அழகும் அமைப்பும் - ச. தண்டபாணி தேசிகர்
  21. திருக்குறளும் சங்க இலக்கியமும் - மு.வை. அரவிந்தன்
  22. திருக்குறளும் இந்திய அறநூல்களும் - க. த. திருநாவுக்கரசு
  23. திருக்குறள் நீதி இலக்கியம் - க.த.திருநாவுக்கரசு
  24.  வள்ளுவரும் சாக்ரடீசும் - பி. ஶ்ரீ
  25. குறட்செல்வம் - ஒரு திறனாய்வு  - குன்றக்குடி அடிகளார்
  26. காப்பிய புனைதிறன் - ச.வே.சுப்பிரமணியம்
  27. இளங்கோவின் இலக்கிய உத்திகள் - "
  28. சிலப்பதிகார ஆராய்ச்சி - ஔவை சு. துரைசாமிப்பிள்ளை
  29. மணிமேகலை  அராய்ச்சி  -    " 
  30. சீவகசிந்தாமணி ஆராய்ச்சி -     "
  31. பெரியபுராண ஆராய்ச்சி - மா. இராசமாணிக்கனார்
  32. தமிழ்க்காப்பியங்களில் அவல வீரர்கள் - தா. ஏ. ஞானமூர்த்தி
  33. காப்பியத்திறன் - சோம. இளவரசு
  34. சிலம்பு வழிச் சிந்தனை - ம. ரா. போ. குருசாமி
  35. கம்பர் கவிநயம்  -  அ. கு. ஆதித்தர்
  36. கவி உலகில் கம்பன் -  ச. து. சு. யோகி
  37. தசரதன் குறையும் கைகேயி நிறையும் - சோமசுந்தர பாரதியார்
  38. கலிங்கத்துப்பரணி ஆராய்ச்சி - மு. ராகவ ஐயங்கார்
  39. சிற்றிலக்கியத் திறனாய்வு - ந. வீ. ஜெயரமன்
  40. ஒரு நூற்றாண்டுத் தமிழ்க் கவிதை - அ. சீனிவாசராகவன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Featured Post

மொழி வரலாறு - 2

  பேச்சாலும் எழுத்தாலும் மனிதன் தன் கருத்தைப் பிறருக்குத் தெரிவிக்கும் கருவி எது? மொழி மொழியின் அமைப்பை விளக்குவது யாது? இலக்கணம் மொழியின் இ...