இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 18 மே, 2020

முச்சங்கங்கள்




சங்கங்கள்
முதல்
இடை
கடை
இடம்
தென் மதுரை
கபாடபுரம்
மதுரை
ஆண்டுகள்
4449
3700
1850
ஆதரித்த அரசர்கள்
89
59
49
அவைப் புலவர்கள்
549
59
49
பாடிய புலவர்கள்
4449
3700
449
இயற்றப்பட்ட நூல்கள்
பெரும் பரிபாடல்,
முது நாரை,
முது குருகு,
களரியாவிரை,
அகத்தியம்
பெருங்கலி,
குருகு, 
வெண்டாளி,
வியாழமாலை,
மாபுரானம்,
பூத புராணம்,
இசை நுணுக்கம்,
தொல்காப்பியம்
நெடுந்தொகை,
குறுந்தொகை,
நற்றிணை,
புறநானூறு,
ஐங்குறுநூறு,
பதிற்றுப்பத்து, நூற்றைம்பது கலி
பரிபாடல், கூத்து, வரி, குற்றிசை, பேரிசை
குறிப்பிடத்தக்கப் புலவர்கள்
அகத்தியர், சிவபெருமான், முருகவேள், முரஞ்சியூர் முடினாகராயர்,
நிதியின் கிழவன்
அகத்தியர்,
தொல்காப்பியர், மோசி, வெள்ளூர்க் காப்பியனார், சிறுபாண்டரங்கன், திரையன், மாறன், கீரந்தை
சிறுமேதாவியார், சேந்தம் பூதனார், பெருங்குன்றூர் கிழார், இளந்திருமாறன், நல்லந்துவனார், மருதனிள நாகனார், நக்கீரனார், 
மன்னர்கள்
காய்சின வழுதி முதல் கடுங்கோன் வரை
வெண்டேர்ச் செழியன் முதல் முடத் திருமாறன் வரை
முடத் திருமாறன் முதல் உக்கிரப் பெருவழுதி வரை

    சான்று: நக்கீரரின் இறையனார் களவியல் உரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Featured Post

மொழி வரலாறு - 2

  பேச்சாலும் எழுத்தாலும் மனிதன் தன் கருத்தைப் பிறருக்குத் தெரிவிக்கும் கருவி எது? மொழி மொழியின் அமைப்பை விளக்குவது யாது? இலக்கணம் மொழியின் இ...