சங்கங்கள்
|
முதல்
|
இடை
|
கடை
|
இடம்
|
தென் மதுரை
|
கபாடபுரம்
|
மதுரை
|
ஆண்டுகள்
|
4449
|
3700
|
1850
|
ஆதரித்த அரசர்கள்
|
89
|
59
|
49
|
அவைப் புலவர்கள்
|
549
|
59
|
49
|
பாடிய புலவர்கள்
|
4449
|
3700
|
449
|
இயற்றப்பட்ட நூல்கள்
|
பெரும் பரிபாடல்,
முது நாரை,
முது குருகு,
களரியாவிரை,
அகத்தியம்
|
பெருங்கலி,
குருகு,
வெண்டாளி,
வியாழமாலை,
மாபுரானம்,
பூத புராணம்,
இசை நுணுக்கம்,
தொல்காப்பியம்
|
நெடுந்தொகை,
குறுந்தொகை,
நற்றிணை,
புறநானூறு,
ஐங்குறுநூறு,
பதிற்றுப்பத்து, நூற்றைம்பது கலி
பரிபாடல், கூத்து, வரி, குற்றிசை, பேரிசை
|
குறிப்பிடத்தக்கப் புலவர்கள்
|
அகத்தியர், சிவபெருமான், முருகவேள், முரஞ்சியூர் முடினாகராயர்,
நிதியின் கிழவன்
|
அகத்தியர்,
தொல்காப்பியர், மோசி, வெள்ளூர்க் காப்பியனார், சிறுபாண்டரங்கன், திரையன், மாறன், கீரந்தை
|
சிறுமேதாவியார், சேந்தம் பூதனார், பெருங்குன்றூர் கிழார், இளந்திருமாறன், நல்லந்துவனார், மருதனிள நாகனார், நக்கீரனார்,
|
மன்னர்கள்
|
காய்சின வழுதி முதல் கடுங்கோன் வரை
|
வெண்டேர்ச் செழியன் முதல் முடத் திருமாறன் வரை
|
முடத் திருமாறன் முதல் உக்கிரப் பெருவழுதி வரை
|
சான்று: நக்கீரரின் இறையனார் களவியல் உரை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக